எனது மின்னூல்கள்

Friday 30 March 2018

முச்சந்தி முரசு - 14




ஆண்டி ஆக்கினீரே:

பழம் கேட்டேன் மறுத்தீர்கள்
பாஷாணம் ஏற்றேன் சுரண்டினீர்கள்
பசும்பொன் கொண்டேன் திருடினீர்கள்
பழநி மலைபோதும், விட்டுவைப்பீர்!

எதற்கு , எதற்கு ?

அறிவனுக்கு எதற்கு ஞானப் பழம் ?
ஆண்டிக்கு எதற்கு நவ பாஷாணம் ?
அழகனுக்கு எதற்கு ஐம்பொன் ?
அதனால் எல்லாம் எமக்கே!

No comments:

Post a Comment