ஆண்டி ஆக்கினீரே:
பழம் கேட்டேன் மறுத்தீர்கள்
பாஷாணம் ஏற்றேன் சுரண்டினீர்கள்
பசும்பொன் கொண்டேன் திருடினீர்கள்
பழநி மலைபோதும், விட்டுவைப்பீர்!
எதற்கு , எதற்கு ?
அறிவனுக்கு எதற்கு ஞானப் பழம் ?
ஆண்டிக்கு எதற்கு நவ பாஷாணம் ?
அழகனுக்கு எதற்கு ஐம்பொன்
?
அதனால் எல்லாம் எமக்கே!
No comments:
Post a Comment