எனது மின்னூல்கள்

Friday 30 March 2018

முச்சந்தி முரசு - 13



கண்டேன், காவிரி கரைதனிலே:

வீதிதோறும் கோயில் கண்டேன்
கோயில்தோறும் குளம் கண்டேன்
குளம்தோறும் தரையையே கண்டேன்

குடந்தை உலா:

நளனின் குளம் நள்ளாரில் நலியுது
இராகுவின் தீர்த்தம் தீர்ந்தே போனது
உப்பிலியின் குளம் உலர்ந்து உறைகிறது
வாஞ்சியின் குளம் வரண்டு வாழ்கிறது
வருணா வஞ்சனை ஏனோ?

No comments:

Post a Comment