சங்கடம்
தருவதும் நீயே
சங்கடம்
தீர்ப்பதும் நீயே
அண்மையில்
நின் குடியிருப்போ
அலட் டுவார்
அவர்தம் நாவினிலோ
ஆண்டவனை நிந்திக்கும்
கோவிலை நிந்திக்கும்
அவரொடு
அண்ணித்திருப்பது நீயன்றோ
நாவில்
சனி நல்லோர்க் கில்லை
நாளும்
தூற்றுவார் சொல்லில் புகுவாய்
நாட்டோர்
கொதிக்க அடிபணித்திடுவாய்
நலமோ
? தீதோ ? நானறியேனே!
No comments:
Post a Comment