எனது மின்னூல்கள்

Saturday 24 February 2018

முச்சந்தி முரசு - 5



     நாட்டுக்குள் நரிகளாம்:

     மலரென எழுதுமென்றாரே
     மக்களும் முன்வந்தாரே
     மடியைத்தான் பறித்தாரே !

   
     எழுதுகோல் மாயக்கோல் என்பர்
     எழுதுகோல் எழுதினால் மட்டுமோ
     எழுதுகோல் செய்தாரும் மாயமே !

No comments:

Post a Comment