எனது மின்னூல்கள்

Monday 30 May 2016









யாருக்கு மதிப்பு
மரித்ததும் –
மனிதவுடல் மயானத்துச் சாம்பல்
விலங்கோ 
காட்சியாகும் கலைப்பொருளாம்
கூறிடுவீர் , யாருக்கு மதிப்பு?
மனிதராமாக்களா?

No comments:

Post a Comment