எனது மின்னூல்கள்

Friday 16 February 2018

முச்சந்தி முரசு - 2



புற்றுதோறும் பாம்பு
புலம்புவதோ எறும்பு
புகாரில் சிக்குவது பிடாரன் கம்பு!

புதிர் சாவி:
1. புற்று  – பல்லோர் சேமிப்பை, வணிக வாய்க்காலில் பாய்ச்சி வளம்                           பெருக்கும் வங்கி எனும் கட்டமைப்பு
2. எறும்பு – சிறுகச் சிறுக பன்னாளில் சேமித்து பாதுகாப்பிற்கென வங்கியில்           வைக்கும் வாடிக்கையாளர்
3. பாம்பு – பலத்தைக் காட்டிப் புற்றை ஆக்கிரமித்து கபளீகரம் செய்யும்                              பெருங்கடன்தாரர்கள்
4. பிடாரன் – கண்ணிமையாது கண்காணிக்க உருவான நெறிமுறைகள்

5. கம்பு    -  தூங்கியே கோட்டைவிடும் துப்புக்கெட்ட தணிக்கை

No comments:

Post a Comment